வீரமுனைப் படுகொலையின் 34 ஆவது வருட நினைவேந்தல்

1990 இல்  இடம்பெற்ற வீரமுனைப் படுகொலையின் 34 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயமுன்றலில் மிகவும் உணர்வு பூர்வமாக நேற்று (12) திங்கட்கிழமை…

குமுதினிப் படுகொலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

குமுதினிப் படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக 38 ஆம் ஆண்டு நினைவேந்தலானது, இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…