போலி நாணயத்தாளைக் கொடுத்த தருமபுரம் வர்த்தகர் கைதானார்!

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருள் கொள்வனவு செய்யும்போது வழங்கப்பட்ட பணத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது….

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் யாழில் இருவர் கைது!

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர் பயணிப்பது தொடர்பாக இராணுவத்தினருக்குக் கிடைத்த…