மட்டக்களப்பில் கோடாவுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கரடியினாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பஞ்சுமரத்தடி காட்டு பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு பாரிய பரல்களில் கசிப்பு…

பாடசாலை மாணவர்களுக்கு மட்டக்களப்புப் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல்

மட்டக்களப்பு தலைமை நிலையப் பொலிஸார், பாடசாலை மாணவர்களுக்காக அறிவித்தல் ஒன்றை துண்டுப்பிரசுமாக வெளியிட்டுள்ளனர். நாட்டில் அண்மைக் காலமாக சிறுவர் கடத்தல் முயற்சிகள் அதிகரித்துள்ளதன. எனவே பாடசாலை மாணவர்களை…

தோணி கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு தனியார் விடுதிக்கு அருகிலுள்ள வாவியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையகப் பொலிஸார்…