மன்னாரில் விகாரை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் புதிய பௌத்த விகாரை நிர்மாணிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் விகாரை அமைக்கும் பணிகளைக் கைவிடுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி…