யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நினைவஞ்சலி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் கஞ்சி வழங்கல் நிகழ்வு முன்னெடுப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் 14ம் திகதிவரை, எமது இனம்,  சுமந்த வலிகளையும் வரலாற்றினையும்  எமது இளைய தலைமுறையினருக்குக் கடத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்கும்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பிரயோகத்துக்கான வியாபார அனுமதி ஒப்பந்தம் கைச்சாத்து

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கணினி விஞ்ஞானத்துறையால் வடிவமைக்கப்பட்ட, இணையத்தை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் ஒன்றின் பாவனைக்கான பாவனையாளர் அனுமதி ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று 18 ஆம்…