துறைமுகங்களில் இன்னும் தெளிவில்லாமல் இருக்கும் கனரக வாகனங்கள் விடுவிப்பு!

தடை செய்யப்பட்ட காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் துறைமுகங்களில் இன்னும் தெளிவில்லாமல் இருக்கும் கனரக வாகனங்கள் விடுவிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்….

இலங்கை ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்களை விளக்கிய ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமைக்குக் காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மக்களைப் பயப்பட…

நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும்! – ரஞ்சித் நம்பிக்கை

இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் நாடு வளமான பொருளாதாரத்தை நோக்கி நகரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று(12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…