இரண்டு கோவில்கள் உடைக்கப்பட்டு உண்டியல் மற்றும் நகைகள் திருட்டு.!

லுணுகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் ஆலயங்கள் உடைக்கப்பட்டு உண்டியல் மற்றும் அம்மன் தாலி உள்ளிட்ட பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. எல்டராடோ தோட்டத்தில் உள்ள ஸ்ரீ கன்னி மாரியம்மன்…