விசா அபராத தொகை அதிகரிப்பு! வெளியான வர்த்தமானி

நாட்டில் விசா காலம் முடிவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை மேலும் அதிகரிக்கப்படவுள்ளது எனும் வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது….