தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில்!

தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில், என்று அமைச்சர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டியிருக்கிறார். நேற்றைய தினம் அனுராதாபுரத்திற்கு வந்த அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன…