யாழ்ப்பாணம் இருபாலையில் கிறிஸ்தவ சபை இல்லத்திலிருந்து 13 சிறுவர்கள் மீட்பு

யாழ்ப்பாணம் இருபாலையில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் சோதனையிடப்பட்டு அங்கிருந்து 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலர்களினால்…