பச்சிலைப்பள்ளி பிரதேசமட்ட தொழிற்சந்தை!

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய பச்சிலைப்பள்ளி பிரதேச மட்ட தொழிற்சந்தை  நேற்று காலை 9.00 மணியளவில்  இடம்பெற்றது. மனித…

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு இனங்காணப்படாத வைரஸ் பரவல்

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு பரவியதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார். மத்திய…

இன்று முதல் உரங்களின் விலையில் மாற்றம்

இன்று முதல் ஒரு மூட்டை யூரியா உரம் 9,000 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உர மூட்டையின்…