ஊடக அடக்கு முறைக்கு எதிராக வீதியில் இறங்கிய ஊடகவியலாளர்கள்
ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமாக்கப்பட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்கா…
