ஏழு பெரல்களில் 1,300 லீற்றர் எத்தனோல் கடத்தல் : ஒருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி எத்தனோல் கடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் எகொட உயன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். எகொட உயன பிரதேசத்தில் ஏழு பெரல்களில் 1,300 லீற்றருக்கும் அதிகமான எத்தனோலை…

யாழில் இன்று மாணவிகளைக் கடத்த முயற்சித்ததாக கூறப்படும் நபர் குறித்து வெளியான தகவல்

யாழ்ப்பாணம் – நாவாந்துறையில் பாடசாலை மாணவிகளைக் கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த…