தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்..! ரணிலிடம் தமிழ் அரசு கட்சி வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை…