போலி நாணயத்தாளைக் கொடுத்த தருமபுரம் வர்த்தகர் கைதானார்!

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பொருள் கொள்வனவு செய்யும்போது வழங்கப்பட்ட பணத்தில் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது….