தையிட்டி விகாரை அகற்றப்படவேண்டும் – சிறிதரன் எம்.பி

தையிட்டி விகாரை அகற்றப்பட்டு மக்களுடைய காணிகள் வழங்கப்பட வேண்டும்! அதுதான் மக்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.தைட்டியில் இடம்பெற்ற காணி…

தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று திறப்பு

யாழ், தையிட்டி திஸ்ஸ விகாரை இன்று அதிகாலை இரகசியமான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன….