அறிக்கையை நிராகரித்த சிறிலங்கா அரசு! கனடா பிரதமருக்கு தொடரும் எதிர்ப்பு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையை  நிராகரிப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரு தேசத்தின்…

மே 18 : முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இன அழிப்பின், பதினான்காம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெற்றன. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமது உறவுகளுக்கு…

இன அழிப்பின் வாகன சுடர் பேரணி ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் போரின் 14 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதிகளில் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இன அழிப்பின் அடையாள வாகனப் பேரணி நிகழ்வும் தமிழ்…