போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ.92 மில்லியன் மதிப்புள்ள முறைகேடான சொத்துக்கள் பறிமுதல்!
நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதிமிக்க சொத்துக்களை கைப்பற்றுவதற்கான விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது. முன்னணி…
