இந்திய-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக  யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும்…