மத்திய வங்கிப் பெட்டகத்திலிருந்து 5 மில்லியன் காணாமல் போனமை குறித்து விசாரணை

மத்திய வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து 5 மில்லியன் ரூபா காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கியின் அதிகாரிகள் கொழும்புக் கோட்டை…