இலங்கைக்கான ஒத்துழைப்பு தொடர்பில் சீனா உறுதிமொழி!

இலங்கையில் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் இன்றைய தினம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்…

இலங்கையுடனான பங்காளித்துவத்தை விரிவுபடுத்த சீனா தயார்!

இலங்கையுடனான தமது பங்காளித்துவத்தை பலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சீனா தயாராகவுள்ளதாக சீன நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கின் கேங்க் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி…

கடன் மறுசீரமைப்பு – இலங்கை அமைச்சருக்கு சீனா விடுத்துள்ள அழைப்பு!

சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் நாளைய தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 7 நாட்கள் உத்தியோகபூர்வ…

சீனா செல்கிறார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனாவிற்கான உத்தியோகப்பூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். Ali Sabry சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான குயின் கேங்கின் அழைப்பிற்கமைய வெளிவிவகார…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உடனடித் தீர்வு – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தசாப்தம் கடந்தும் தீர்வின்றி அனுபவித்து வரும் துன்பங்களுக்கு உடனடித் தீர்வு வழங்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம்…

மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தூண்ட முயற்சிக்கும் அலி சப்ரிக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்!

இந்தியாவையும் புலம்பெயர் அமைப்புக்களையும் புறக்கணித்து விட்டு ஈழம் பற்றி பேச முடியாது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுத கலாசாரத்தை…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிய ஆணைக்குழு!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய சட்டவரைபு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின்  குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளையேனும் பூர்த்தி செய்வதற்குத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உண்மை…