வடக்கின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் ஆரம்பமானது நாளாந்த சேவை!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சேவை யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும்…

இந்திய-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை

இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக  யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும்…