தேர்தலை பிற்போட்டால் சட்ட நடவடிக்கை – எதிரணி கூட்டாக எச்சரிக்கை!

புதிய தேர்தல் முறைமை ஒன்று கொண்டு வரப்படும் என்று கூறி ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளன….

தேர்தல் ஆயுதத்தால் எம்மை தடுத்து நிறுத்த முடியாது – அநுர சூளுரை!

தேர்தலை பிற்போட்டு தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை இடைநிறுத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊவா பரணகமவில் இடம்பெற்ற…

அமெரிக்காவுக்கு விஜயமாகவுள்ள அனுரகுமார!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நவம்பர் 5…

நடு வீதியில் வைத்து கொலை செய்யும் கலாசாரத்தை மீண்டும் உருவாக்க முயற்சிக்கும் அநுர!

இலங்கையில் அடுத்த நாடாளுமன்ற  தேர்தலின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அதேவேளை, நாட்டின் அடுத்த ஜனாதிபதியை ஸ்ரீலங்கா…

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தி அல்ல!

நாட்டில் வர்த்தகங்கள் சீர்குலைந்து, மருந்து கூட இல்லாத பின்னணியிலேயே பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் தற்போது தவறான பொருளாதார…