கோட்டாபயவின் வீழ்ச்சியின் பின்னணியில் றோ மற்றும் சி.ஐ.ஏ – அம்பலமானது தகவல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளது என பரபரப்பான தொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர்…

ஆசியாவில் செயற்படும் விதத்தை நாணய நிதியம் இலங்கையில் பரீட்சித்து பார்க்கின்றது!

சர்வதேச நாணய நிதியம் ஆசிய பிராந்தியத்தில் செயற்படும் விதம் தொடர்பாக இலங்கையில் பரீட்சித்து பார்த்து வருவதாக ஜன அரகலய அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச…

அடுத்த அரகலயவில் இரத்த ஆறு ஒடும் – அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

நாட்டில் அடுத்த அரகலய அமைதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாகத் தான் இருக்கும் எனவும் மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என இலங்கை அரசுக்கு முன்னாள் ஜனாதிபதி…