அஸ்வெசும திட்டத்தில் உள்ள குறைபாடுகள் களையப்படும் – ஷெஹான் சேமசிங்க

அரசியல்வாதிகளின் விருப்பப்படி நியாயமற்ற முறையில் மானியங்களை வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உறுதியளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,…

நாட்டு மக்களுக்கு நிதி அமைச்சரின் அவசர அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்காக பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது…

அஸ்வெசும தொடர்பில் பிரதமரின் உத்தரவு!

அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும், கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று…

புதிய திட்டம் அறிமுகப்படுத்தும் வரை விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகள் தொடரும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை தொடர்ந்து வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும்,…