மது வரித் திணைக்கள அதிகாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள வடக்கு ஆளுநர்!

யாழ்ப்பாண மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் கோபமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே…

புதிய குழுவின் தலைவராக சி.வி.கே.சிவஞானம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்க அனுமதி…