வெளியாகவுள்ளது அதிவிசேட வர்த்தமானி!

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின்…

ஜனவரி முதல் வட் வரியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்!

அடுத்த வருடம் முதல் பெறுமதி சேர் வரியை  அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர்…

அத்தியாவசிய சேவையாகிறது ரயில் சேவை!

ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக இன்று நள்ளிரவு முதல் மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே…

இலங்கையில் மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் – பந்துல குணவர்த்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான சகல…

உலக சந்தைக்குள் நுழையும் புதிய நகர்வில் இலங்கை!

போட்டித்தன்மையுடன் உலக சந்தையில் நுழைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியமானவை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக்…

குறுக்கு வழியில் தீர்வைத் தட்டிப்பறிக்க முயலும் கூட்டமைப்பு!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் தாங்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதியிடம் குறுக்குவழியில் தட்டிப் பறிப்பதற்கு முயல்கின்றனர் என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன…

யுத்தத்தை பிரகடனப்படுத்தி வடகிழக்கை நிர்மூலமாக்கியது சிங்கள ஆட்சியாளர்களே – கடுமையாக சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர் தான் அபிவிருத்தியா? என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மையில் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப்…

அதிவேக நெடுஞ்சாலை செப்டம்பரில் மக்கள் பாவனைக்கு!

அடுத்த வருடம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் தூண்களின் ஊடாக நிா்மாணிக்கப்படும் துறைமுக நுழைவு அதிவேக நெடுஞ்சாலை மக்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன…

ஸ்திரமடைந்து வரும் நாடு – மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டங்கள்!

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள பெருமளவிலான வேலைத்திட்டங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…

ஜப்பானின் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் உத்தேச இலகு ரயில் போக்குவரத்துத் திட்டத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளா் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த…