பூநகரி மதுபானசாலைக்கு நிரந்தர தடை!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை திறப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் நிரந்தர தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பாடசாலை, ஆலயம்,…

ஜூன் 19 முதல் இரண்டு வாரங்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அனைத்து கலால் உரிமம் பெற்ற மதுபானக் கடைகளும் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

மதுபானசாலைகளுக்கு பூட்டு..! வெளியான அறிவிப்பு

பொசன் போயா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது….