திருகோணமலையில் மீண்டும் தொடரும் பதற்றம் – திடீர் படையெடுப்பில் பௌத்த துறவிகள்!

திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிக்குள் பௌத்த துறவிகள் தொடர்ச்சியாக சென்று வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான…