மன்னம்பிட்டிய பயணிகள் பேருந்து விபத்து- பலி எண்ணிக்கை அதிகரிப்பு

மணம்பிட்டிய, கொட்டாலிய பாலத்தில் நேற்று இரவு பயணிகள் பேருந்து ஒன்று மோதி ஆற்றில் கவிழ்ந்ததில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது….