தமிழ்நாட்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு 22 ஆண்டுகள் சிறை!

13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழ்நாட்டின் மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இலங்கைத் தமிழருக்கு, நேற்று…