இலங்கையை வந்தடைந்த இந்திய நிதி அமைச்சர்!

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான்…

அதிபர் உட்பட 4 ஆசிரியர்களை இட மாற்றம் செய்யக் கோரி ஹட்டனில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட்   தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி  200ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள்…

திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 10 ஆசிரியர்கள்!

மத்திய மாகாண கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி மேலதிக வகுப்பை நடத்திய 10 ஆசிரியர்களை மாகாண கல்வி அமைச்சு திடீர் இடமாற்றம் செய்துள்ளது. பாடசாலைகளில் கல்வி கற்கும்…

மாண்புமிகு மலையகம் 200 நடை பயணம் – மட்டக்களப்பில் ஆதரவுப் பேரணி!

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் ஆதரவுப் பேரணி இடம்பெற்றது. வேர்களை…

மலையக எழுச்சிப் பயணத்துக்கு சர்வதேச அமைப்புகள் ஆதரவு!

மலையக சமூகத்தினருக்கு காணி உள்ளிட்ட ஏனைய சம உரிமை தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையிலான மலையக எழுச்சிப்…

மட்டக்களப்பில் மாபெரும் எழுச்சிப் பயணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

வேர்களை மீட்டு உரிமையை வென்றிட மான்புமிகு மலையக மக்கள் என்னும் தொனிப்பொருளில் மலையகம் 200வது ஆண்டு எழுச்சி பயணம் மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக…

விசமிகளால் அதிகரிக்கும் காட்டுத் தீ!

கடுமையான வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் காட்டுத் தீ பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடையாளம் தெரியாத தரப்பினரால் கடந்த…

நுவரெலியாவில் பரபரப்பு – நடுவீதியில் கத்தியால் குத்திய நபர்!

நுவரெலியாவின் மத்திய நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும்…

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு இனங்காணப்படாத வைரஸ் பரவல்

மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு பரவியதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார். மத்திய…