மதவாச்சியில் நிறைவுபெற்ற மலையகம் 200 நடைபவனி!

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடைபவனி, மதவாச்சியை சென்றடைந்துள்ளது. வவுனியா – செட்டிக்குளம்…