சனல் 4 ஊடக நிறுவனம் அல்ல திரைப்பட நிறுவனம் – நாமல் சீற்றம்!

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ ராஜபக்ஷவினருக்கோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…

ஈஸ்டர் தாக்குதலை ஊக்குவித்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் மௌலானா – பிள்ளையான் குற்றச்சாட்டு!

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபடுத்தி தன்னுடைய பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே…

வெளியானது சனல் 4 ஆவணப்படம் – பகிரங்கப்படுத்தப்பட்ட இரகசியங்கள்!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4வினால் ஆவண படம் ஒன்று ஒளிபரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காஸ்…

அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் தொடர்பில் தீவிர விசாரணைக்கு வலியுறுத்தல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் கோட்டாபய, மஹிந்த, பசில் மற்றும்  பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும்…

சர்ச்சைக்குரிய சனல் 4 காணொளி – சர்வதேச விசாரணைக்கும் தயாராகும் அரசாங்கம்!

சனல்-4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை…

சனல் 4 விடம் முக்கிய தகவலை கசியவிட்ட ஆசாத் மௌலானா – வெடிக்கவுள்ள பூகம்பம்!

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர், குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்…

இலங்கையின் முக்கிய புள்ளிகள் தொடர்பில் வெளியாகிறது சர்ச்சைக்குரிய ஆவணப்படம்!

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை வெளியிட பிரித்தானியாவின் சனல்…