தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் அரசுக்கு நீதிமன்றம் அழைப்பு

வர்த்தகர் தினேஸ் ஷாஃபரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு பிரதான…

பாஸ்டர் ஜெரோம் மீது விசாரணை முன்னெடுப்பு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக பண மோசடிச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார்….

உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார் பாதிரியார் ஜெரோம்

சர்ச்சைக்குரிய ஞாயிற்றுக்கிழமை பிரசங்கம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) தன்னைக் கைது செய்வதைத் தடுப்பதற்கு உத்தரவிடக் கோரி ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள்…