குழு மோதலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நபர்!

கொழும்பில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் கலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

கொழும்பின் முக்கிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மாளிகாகந்த நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய…