கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயம்

நேற்றிரவு கொழும்புத் துறைமுகத்தின் 6 ஆம் இலக்க வாயில் அருகே பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட எட்டுப் பேர் காயமடைந்த…