போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பு – புஞ்சி பொரளை பகுதியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காகப் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அனைத்துப் பல்கலைக்கழக…

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு

பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களுக்கே மேலதிகப் பாதுகாப்பு…