தெற்கில் 7 விடுதிகள் சுற்றிவளைப்பு- 32 யுவதிகள் உட்பட 39 பேர் சிக்கினர்!

கல்கிஸை, மாலம்பே, கடுவெல மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாக நடத்தப்பட்ட 7 விபசார நிலையங்களைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 32 யுவதிகள் உட்பட 39…

மலையக இரட்டையர்களின் சாதனை பயணம்!

ஹட்டன் பொகவந்தலாவை சேர்ந்த இரட்டையர்களான விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்தே சென்று சாதனை…

கடற்படை அதிகாரி கப்பலில் தூக்கிட்டு தற்கொலை!

இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிவந்த அதிகாரி ஒருவர், அதே கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று நேற்று(14) இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் குறித்த…

கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று(13) செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் திருவிழா திருப்பலியை கொழும்பு உயர்…

கொழும்பு போர்ட் சிட்டியில் சர்வதேச பல்கலைக்கழகம்!

கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City) மருத்துவ பீடத்துடன் கூடிய சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு டெண்டர் கோரியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மருத்துவ…

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!

தெஹிவளை ஓபன் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக…

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்களில் நேரடி ஆய்வில் அமைச்சர்!

தென்பகுதி மீன்பிடித் துறைமுகங்களுக்கான கண்காணிப்பு பயணத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார். அதன் போது, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அபிவிருத்தி…

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்ட சந்தேக நபர்!

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த பெருவிழா…

கொழும்பு அவிசாவளைப் பகுதியில் விபத்து

கொழும்பு அவிசாவளை வீதியின் ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் இன்று காலை லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து…

கொழும்பில் பதற்றம் – பொலிஸார் மீது போராட்டக்காரர் கல்வீச்சுத் தாக்குதல்!

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்வேறு கோரிக்கைகளை…