முன்னிலை சோசலிச கட்சியின் போராட்டம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பில் இன்று, போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னிலை சோசலிச கட்சியின் (FSP) துமிந்த நாகமுவ, லஹிரு வீரசேகர உள்ளிட்ட 10 பேருக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம்…

ஊடகங்களை தணிக்கை செய்து மக்களை ஒடுக்க முயற்சிக்கும் அரசாங்கம்!

சுயாதீன ஆணைக்குழுவுக்கு தேர்தலை நடத்த சந்தர்ப்பம் வழங்காத அரசாங்கமே இலங்கையில் காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு என்ற ஒன்றை…

இலங்கையில் டெங்கு பாதிப்பு 4000 கடந்துள்ளது

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் படி, இந்த வருட ஆரம்பம் முதல்  இன்று வரை…

ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் நங்கூரமிட்டுள்ள பாகிஸ்தான் போர்க்கப்பல்!

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான  பிஎன்எஸ் ‘ஷாஜஹான்’ எனும் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது என ஸ்ரீலங்கா கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் பிரவேசித்த பாகிஸ்தான்…

காலி கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு!

காலி – கோட்டை கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காவல் துறையினரால் நேற்று(01) மீட்கப்பட்டுள்ளது. 35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட ஐந்து அடி உயரமுடைய பெண்…

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் பெயர்களை செதுக்கிய இளம் ஜோடி கைது!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திற்கு நேற்று மாலை சென்ற இளம் ஜோடியொன்று கோபுரத்தின் உச்சியில் உள்ள சுவரில் தங்களின் பெயர்களைச் செதுக்கும்போது பாதுகாப்பு அதிகாரிகளினால் தடுக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தாமரைக்…

தீயணைப்புப் பிரிவு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு தீயணைப்புப் பிரிவின் அவசர தொலைபேசி எண் 110 மற்றும் 0112 422 222 ஆகியவை தற்போது செயல்படவில்லை என தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இதனால், மறு…

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்குப் புதிய இணைப்பாளர்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய இணைப்பாளராகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த…

நான்கு மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகரிப்பு!

கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, கேகாலை, காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய…

மே 9 நிகழ்வுகளை நினைவுகூரும் போராட்டக்காரர்களுக்கு எதிராகத் தடை உத்தரவு!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தை நினைவு கூரும் வகையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டப் பேரணிக்குக் கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை…