நாடாளுமன்ற உறுப்பினரின் மகனிடம் கைவரிசையை காட்டிய திருடன்!

பம்பலப்பிட்டி, லெயார்ட்ஸ் வீதியில் காரில் அமர்ந்து இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் புதல்வர் சட்டத்தரணி கவின் ஜயசேகரவிடம் இருந்து பணம் மற்றும் நகை ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளன….

குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் – வெளியானது கடும் கண்டனம்!

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். ஊடகவியலாளர் கடந்த மே மாதம் 29ஆம் திகதி மருதானை சமூக…

நாய் குறுக்கே பாய்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் பலி!

காலி – கொழும்பு வீதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து ஒன்றில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் பயணித்த மோட்டார்…

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்!

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் 5.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி…

பாதாள உலகக் குழுவிற்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்!

தென் மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதிகளவான துப்பாக்கி சூடுகள் தென் மாகாணத்தில் இடம்பெறுவதாலேயே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

யாழ் – கொழும்பு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பம்!

இடைநிறுத்தி வைக்கப்பட்ட கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கையொன்றில் அறிவித்துள்ளது….

காலி முகத்திடலில் வைத்து கடத்தப்பட்ட இளைஞன் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!

கொழும்பில் இளைஞர் ஒருவரை கடத்தி கப்பம் கோர முற்பட்ட நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதிவான்…

பிரான்ஸ் கடற்படை கப்பல் கொழும்பில்

பிரான்ஸ் கடற்படை கப்பலான Dupuy de Lôme உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. Dupuy de Lôme கப்பலானது 102.40மீ நீளமுள்ள மின்காந்த ஆராய்ச்சிக்…

நாட்டில் மின் தடை ஏற்படும் அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கை நளைய…

உயர்பீடக் கூட்டத்திற்காக நாளை கூடுகிறது தமிழரசு கட்சி!

தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நாளை திங்கட்கிழமை (19) காலை 10 மணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இதில்…