அதிகரித்துவரும் டெங்கு! 87,000 க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு!

டிசம்பர் மாதத்தில் மட்டும் 10,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் இது 2023 இல் பதிவான மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 87,078 ஆகக் கொண்டு வந்துள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள்…

பண்டிகை கால சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று முதல் சிறப்பு பொது போக்குவரத்து சேவைகள் அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடுமுறையில் சொந்த…

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருக்கு அதிர்ச்சித் தகவல்!

கொழும்பு மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு நிரந்தர உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக வீட்டு உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 18 இலட்சம் ரூபாவை அறவிட திட்டமிட்டுள்ளதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள்…

கொழும்பில் நீர் விநியோகம் தடை!

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்றைய 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று மாலை 5…

கொழும்பில் நாளை 16 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை மாலை 5:00…

பேரா ஏரி அபிவிருத்தித் திட்டம் பற்றிய அறிக்கைகளை கோரும் சகல ரத்நாயக்க!

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க, பேரா ஏரி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த…

மழைக்காலத்தில் டெங்கு பரவுவதைத் தடுக்க முக்கிய நடவடிக்கை!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தரவரிசையில் கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு முன்னிலை!

மொத்தம் 13,588 மாணவர்களுக்கு 2022(2023) கல்விபொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களுக்கும் அதிவிசேடசித்தி கிடைத்துள்ளது. கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த சமாதி அனுராதா…

மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி!

கண்டி – கொழும்பு வீதியில் பேராதனை நகரில் ஏற்பட்ட மண்சரிவில் 4 கடைகள் சேதமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவில் கடை ஒன்றில் இருந்த…

யாழில் தனியார் விடுதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச்  சேர்ந்த லால் பெரேரா வயது 61 என்பவரே சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.  அவர்…