கொழும்பில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது….

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளது!

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த வீதியானது வாகனப் போக்குவரத்துக்காக முற்றாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியை…

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் அதிரடிக் கைது – கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பதற்றம்!

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று காலை…

ஆரம்பமானது போராட்டம் – மூடப்பட்டது வீதி!

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத்…

புறக்கோட்டை ஆடை வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து – காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

இரண்டாம் இணைப்பு கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவிலுள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்களில்…

கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் – விசனம் வெளியிடும் மக்கள்!

இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த காலி கோட்டையை பார்வையிடுவதற்கு கட்டணம் அறவிட காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

ஆசிரிய அதிபர் சங்க போராட்டத்தில் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர்  அதிபர் சங்கத்தினால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைக்…

கோட்டாபயவின் அறையில் இருந்து மீட்கப்பட்ட பணத்திற்கு சாட்சியம் இல்லை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை…

பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க கோரி இலங்கையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

பலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனித உரிமைகளைப்  பாதுகாக்குமாறு கோரி புதிய மக்கள் முன்னணி, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை…

கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை – ஆரம்பமானது தீவிர விசாரணை!

பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இந்த மனித தலை கண்டு…