கொழும்பு கரையோரப்பாதையில் ரயில்கள் இரத்து!

கரையோர புகையிரதப்பாதையில் பயணிக்கும் ரயில்கள் இன்றும் (30) நாளையும் (31) தொடர்ந்தும் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும்…

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் கொழும்பு – புஞ்சி பொரளை பகுதியில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காகப் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அனைத்துப் பல்கலைக்கழக…

கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதல்!

பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றின் போராட்டம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி போக்குவரத்து  தடைப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி…

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை மாலை 5…

போராட்டம் காரணமாக கொழும்பு – வெல்லவாய பிரதான வீதியில் போக்குவரத்து தடை!

இன்று காலை முன்னெடுக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – வெல்லவாய பிரதான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய வெஹரயாய பிரதேசத்தில் நிலவும் யானை மனித…

பல்கலைக்கழக பேராசிரியர் பற்றாக்குறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நிலவும் மருத்துவபீட பேராசிரியர்களுக்கான வெற்றிட பிரச்சினையை நிவர்த்தி செய்யக்கோரி பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பில் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களால்…

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை!

6 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…

பதுளை- கொழும்பு பிரதான புகையிரத பாதையில் போக்குவரத்து தடை!

பதுளையில் இருந்து கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் உடரட மெனிகே விரைவு ரயில் உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது….

கொழும்பில் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ள முக்கிய வீதிகள்!

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பன்ன வித்தியாவில் நிலத்தடி குழாய்களை பதிக்கும் மூன்று கட்ட பராமரிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முதல் பல வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன. ஸ்ரீ…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசுக் கப்பல்!

மாலைதீவிலிருந்து ரிவேரா சொகுசு பயணிகள் கப்பலானது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த சொகுசுக் கப்பல் நேற்றையதினம் அதிகாலை 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக…