நீர் விநியோகம் தொடர்பான மறு அறிவிப்பு!

கார் ஒன்று மோதியதில் வெடித்த நீர் குழாய் இன்று (17) பிற்பகல் வேளையில் முழுமையாக சரி செய்ய எதிர்பார்ப்பதாக, லபுகம, கலட்டுவாவ நீர்த்தேக்கத்தின் செயற்பாட்டு முகாமையாளர் பியால் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

இந்த விபத்தினால், கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் கொண்டு செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, மறு அறிவித்தல் வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் ,தற்போது அந்த இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply