குடிநீர் தொடர்பில் வெளிவரும் தகவல்!

இலங்கை மக்கள் தொகையில் ஏறக்குறைய 67 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. குடிநீரின் தரம் குறித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்…

அரச அலுவலகத்தில் பெண்ணைத் தாக்கிய பணியாளர்கள்!

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிலாவெளி கிளையில் சேவையாற்றும் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு…

நீர் கட்டணத்தின் மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மீளாய்வு செய்வதற்கான கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தேசிய நீர் வழங்கல்…

நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்- தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை!

கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. நேற்று (17) அதிகாலை 2 மணியளவில்…

நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்!

லபுகம – கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பழுதடைந்த குழாய் இன்று (17) நள்ளிரவுக்குள் சீர்செய்யப்பட்டு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்…

நீர் விநியோகம் தொடர்பான மறு அறிவிப்பு!

கார் ஒன்று மோதியதில் வெடித்த நீர் குழாய் இன்று (17) பிற்பகல் வேளையில் முழுமையாக சரி செய்ய எதிர்பார்ப்பதாக, லபுகம, கலட்டுவாவ நீர்த்தேக்கத்தின் செயற்பாட்டு முகாமையாளர் பியால்…

நீர் குழாயில் மோதிய கார்!

கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம பகுதிக்கு நீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ரக்மல்கம, பலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய…

கங்கைகளின் நீர் மட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நீர்ப்பாசன திணைக்களம்!

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் மகாவலி கங்கையின் மேல் பகுதி…

வறட்சி காரணமாக நீர் விநியோக தடை!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குருநாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை,…