நாளை 15 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை (29) 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்நிலையில்…

கொழும்பில் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலம்!

கொழும்பில் மர்மான முறையில் உயிரிழந்த இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகிலும் பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியதவனய பிரதேசத்தில்…

சுகயீன விடுமுறை போராட்டம்!

எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால்…

கொழும்பில் அரச சேவை ஓய்வூதிய சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்!

கொழும்பு – பத்தரமுல்லை நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக அரச சேவை ஓய்வூதிய சங்கங்களின் தேசிய அமைப்பினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (18.06.2024) இடம்பெற்று…

போராட்டத்தினால் வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதியின் போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்- தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை!

கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. நேற்று (17) அதிகாலை 2 மணியளவில்…

நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்!

லபுகம – கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பழுதடைந்த குழாய் இன்று (17) நள்ளிரவுக்குள் சீர்செய்யப்பட்டு நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும்…

மாளிகாவத்தை பகுதியில் தீ விபத்து!

இன்று (17) காலை 10.10 மணி அளவில் மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று…

நீர் விநியோகம் தொடர்பான மறு அறிவிப்பு!

கார் ஒன்று மோதியதில் வெடித்த நீர் குழாய் இன்று (17) பிற்பகல் வேளையில் முழுமையாக சரி செய்ய எதிர்பார்ப்பதாக, லபுகம, கலட்டுவாவ நீர்த்தேக்கத்தின் செயற்பாட்டு முகாமையாளர் பியால்…

கொழும்பில் வடிகானிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண்…