விதிகளை மீறி அமைக்கப்படும் கடைத்தொகுதிகள்: சாவகச்சேரியில் வர்த்தகர்கள் குற்றச்சாட்டு!

சாவகச்சேரி நகரசபையானது கட்டடங்கள் அமைப்பதற்கான உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடைத்தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக துறை சார்ந்தவர்களும், வர்த்தகர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் சாவகச்சேரி நகரசபையின் பொதுச்…