சோள உற்பத்தியை அதிகரிப்பதற்காக புதிய நடவடிக்கை

அடுத்துவரும் பெரும்போகத்தில் சோளச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நிலத்தைப் பண்படுத்துவதற்காக, ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம்,…