இலங்கையின் நெருக்கடிக்கு இதுவே காரணம்! உலக வங்கி பணிப்பாளர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல மாறாக தவறான பொருளாதார நிர்வாகத்தின் விளைவே என நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர்…

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்களில் நேரடி ஆய்வில் அமைச்சர்!

தென்பகுதி மீன்பிடித் துறைமுகங்களுக்கான கண்காணிப்பு பயணத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார். அதன் போது, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் அபிவிருத்தி…

மதுபானங்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

மதுபானங்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த…